முயற்சி
கதை நீதி :முயற்சி திருவினை ஆக்கும் :
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை எல்லா கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுபட்டு இருந்தார்.ஆனால் அந்த பகுதியில் அந்த தேயிலை பரிட்சயம் இல்லை.ஆனால் விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு சிலர் மட்டும் சில பொட்டலங்களை வாங்கி காட்சிக்கு வைத்து இருந்தனர் .ஆனால் ஒருவர் மட்டும் வாங்க மறுத்து வந்தார். உடனே அந்த விற்பனை பிரதிநிதி தன் மகளை அழைத்து அந்த கடைக்கு அனுப்பி அந்த தேயிலை இருகிறதா என்று கேட்டு வாங்கி வரசொன்னார். இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன் மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்த கடயை நோக்கியே பலரும் படை எடுக்க வேறு வழி இன்றி அந்த கடைகாரரும் தேயிலை பொட்டலங்களைவாங்க ஆரம்பித்தார்.அவருடைய கடையிலும் அந்த தேயிலை பொட்டலங்களை பார்த்த மக்கள் சிலர் அதை வாங்க முன் வந்தனர். பிரதிநிதி பல இலவசம் மற்றும் தள்ளுபடி என்று வாங்குபவர்களை கவர்ந்து அந்த தேயிலையை மக்கள் மனதில் பதியவைத்தார். நாளடைவில் அந்த தேநீர் சுவையானது தான் என்று பரவலாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.இரண்டே ஆண்டுகளில் போட்டி தேயிலையை வென்று தன கனவை நனவாக்கினார்.எனவே முயற்சி இருந்தால் நாம் எதிலும் வெற்றி அடையலாம்.
கதை நீதி :முயற்சி திருவினை ஆக்கும் :
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை எல்லா கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுபட்டு இருந்தார்.ஆனால் அந்த பகுதியில் அந்த தேயிலை பரிட்சயம் இல்லை.ஆனால் விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு சிலர் மட்டும் சில பொட்டலங்களை வாங்கி காட்சிக்கு வைத்து இருந்தனர் .ஆனால் ஒருவர் மட்டும் வாங்க மறுத்து வந்தார். உடனே அந்த விற்பனை பிரதிநிதி தன் மகளை அழைத்து அந்த கடைக்கு அனுப்பி அந்த தேயிலை இருகிறதா என்று கேட்டு வாங்கி வரசொன்னார். இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன் மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்த கடயை நோக்கியே பலரும் படை எடுக்க வேறு வழி இன்றி அந்த கடைகாரரும் தேயிலை பொட்டலங்களைவாங்க ஆரம்பித்தார்.அவருடைய கடையிலும் அந்த தேயிலை பொட்டலங்களை பார்த்த மக்கள் சிலர் அதை வாங்க முன் வந்தனர். பிரதிநிதி பல இலவசம் மற்றும் தள்ளுபடி என்று வாங்குபவர்களை கவர்ந்து அந்த தேயிலையை மக்கள் மனதில் பதியவைத்தார். நாளடைவில் அந்த தேநீர் சுவையானது தான் என்று பரவலாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.இரண்டே ஆண்டுகளில் போட்டி தேயிலையை வென்று தன கனவை நனவாக்கினார்.எனவே முயற்சி இருந்தால் நாம் எதிலும் வெற்றி அடையலாம்.
No comments:
Post a Comment